பெண் : ஆ...ஆ..
ஆண்: சீர் கொண்டு வா..
வெண்..மேகமே..
பெண்: சீர் கொண்டு வா ..
வெண்..மேகமே..
ஆண்: இது இனிய வசந்த காலம்
பெண்: இலைகளில் இளமை துளிரும் கோலம்
ஆண்: இதுவே..இனி என்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா..
வெண்..மேகமே..
ஆண்: ஸ்ரீராகம் ஒன்று..
நீ பாடு கண்ணே..
செவ்வாயில் தேனை..
நீ ஊட்டும் முன்னே
ஆலாபனை.....
ஆண்: ஈ..ஈ (பெண்: ஆ....ஆ...)
பெண்: ஆ....ஆ...
பெண்: ஆலாபனை... ஆராதனை...
கையும் கையும் சேரும்
காதல் கல்யாணம்
ஆண்: ஒ..ஓ.. காமன் போகும் தேரில்
காதல் ஊர்கோலம்
பெண்: ஆ..ஆ.. சீர் கொண்டு வா..
வெண்..மேகமே
ஆண்: இது இனிய வசந்த காலம்
பெண்: இலைகளில் இளமை துளிரும் கோலம்
ஆண்: இதுவே....இனி என்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா..
வெண்..மேகமே..
பெண்: தீண்டாத போது..
என் தேகம் வாட..
நீ தீண்டும்போது..
இன்பங்கள் கூட
என்னென்பதோ.....
பெண்: ஒ..ஒ.. (ஆண்: ஒ..ஒ..)
ஆண்: ஓ...ஓ....
ஆண்: என்னென்பதோ...ஏனென்பதோ..
ஆடும் நேரம் பார்த்து
ஆசை கூடாதோ
பெண்: ஒ..ஒ.. அங்கம் எங்கும் இன்பம்
மேடை போடாதோ
ஆண்: ஒ..ஒ.. சீர் கொண்டு வாவா..
வெண்..மேகமே..
பெண்: இது இனிய வசந்த காலம்
ஆண்: இலைகளில் இளமை துளிரும் கோலம்
இருவர்: இதுவே....இனி என்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா..
வெண்..மேகமே..
Related Posts
Favourite songs
August 29, 2024
0